Friday, June 19, 2009

'பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து பாதுகாக்கும்.

பால் சேர்க்காத 'பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும் என ஆய்வுத் தகவல் தெரிவித்துள்ளது.

இத்தாலியின் லாகிலா பல்கலைக்கழகம், லிப்டன் தேயிலை நிறுவன ஆதரவுடன் பிளாக் டீ அருந்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வு சுமார் 33 வயதிலிருக்கும் ஆரோக்கியமான

Read more...

கவியரசின் வைரவரிகளில் இருந்து..


ஓ! என் சமகாலத் தோழர்களே!


கிளிக்கு றெக்கை இருக்கும் வரைக்கும்
கிழக்கு வானம் தூரமில்லை
முளைக்கும் விதைகள் முளைக்கத் துடித்தால்
பூமி ஒன்றும் பாரமில்லை

பாய்ந்து பரவும் இளைய நதிகளே
பள்ளம் நிரப்ப வாருங்கள்

Read more...

Wednesday, June 17, 2009

அன்புக்கோர் அன்னை! - பத்மஜெகன்.


அன்பு தந்தாள்
அரவணைத்து காத்திட்டாள்! - அவள்
அருமைதனை
அருகிருந்து அறியவில்லை
பிரிந்திருந்தும் புரியவில்லை - நீ
பிரிந்திருந்தும் புரியவில்லை!

தெய்வமாய் அவளை நீ
வணங்கிடத் தேவையில்லை
உன்னில் ஓர்

Read more...

Tuesday, June 16, 2009

காந்தி சொன்னவை.. காத்திரமானவை.


* இயற்கை அன்னை ஒவ்வொருவனுக்கும் சாதாரண இன்ப வாழ்க்கைக்கு வேண்டிய பொருட்களைத்தான் உற்பத்தி செய்கிறாள். மனிதன் வீணடிப்பதற்காக அவள் எதையும் உருவாக்குவதில்லை. யாராவது ஒருவன் தேவைக்கு மேல் தனக்கு என்று பயன்படுத்தினால் அடுத்தவனுக்கு அது இல்லாமல்

Read more...

Thursday, June 11, 2009

ஞாபகத்திற்கு ஒரு நாட்டார் பாடல் - அறுவடைப் பாடல்.


ஆம்பிளைங்க கட்டும் வேட்டி ஏலேலக் குயிலே.
அசடுபட்ட வெள்ளை வேட்டி ஏலேலக் குயிலே.

பொம்பிளைங்க கட்டும் பட்டு ஏலேலக் குயிலே.
அழகான மஞ்சல் பட்டு ஏலேலக் குயிலே.

ஆம்பிளைங்க உண்ணும் சோறு ஏலேலக் குயிலே.
அடிச்சட்டி தீவச்சோறு ஏலேலக் குயிலே.

பொம்பிளைங்க உண்ணும் சோறு ஏலேலக் குயிலே.
பொழுதோட பொங்கற்சோறு ஏலேலக் குயிலே.

ஆம்பிளைங்க தேய்க்கும் எண்ணை ஏலேலக் குயிலே.
அசடுபட்ட தேங்காய் எண்ணை ஏலேலக் குயிலே.

பொம்பிளைங்க தேய்க்கும் எண்ணை ஏலேலக் குயிலே.
அழகான சம்பங்கி எண்ணை ஏலேலக் குயிலே.

ஆம்பிளைங்க வைக்கும் பொட்டு ஏலேலக் குயிலே.
அசடு பட்ட கருவப் பொட்டு ஏலேலக் குயிலே.

பொம்பிளைங்க வைக்கும் பொட்டு ஏலேலக் குயிலே.
அழகான சாந்துப் பொட்டு ஏலேலக் குயிலே.

Wednesday, June 10, 2009

பாலருக்காக ஒரு பாடல்.

டிக் டிக் டிக் டிக் கடிகாரம்

காட்டுவேன் நானும் மணிநேரம்

மூன்று கம்பி நான் கொண்டே

ஓய்வில்லாமல் உழைப்பேனே

சோம்பல் கொண்ட மனிதா நீ

என்னைப் பாரு தினம் தோறும்

காலம் நேரம் பொன்னாகும்

கடமை உனது கண்ணாகும்!!
- கவிதா V.


Read more...

Wednesday, March 18, 2009

இன்றைய அரும்புகள் நாளைய மலர்கள்.

வையகவாழ்வின் தெய்வீகத்தன்மையை, மனிதப்பிறவியின் புனிதத்தை தௌ;ளத்தெளிவாக விளக்கிக் காட்டுபவர்கள் நம் குழந்தைகள். அவர்களுடைய ஒவ்வொரு அசைவிலும் அழகு பளிச்சிடுகிறது.

அவர்களுடைய மழலைமொழி நம்முடைய மனத்திலே பேரானந்தத்தைச் சொரிகிறது அவர்களுடைய கொவ்வை இதழ்ச்சிரிப்பும், குறும்பும் கொண்டாட்டமும்,
குதூகலிப்பும் நம்முடைய கண்களுக்கும் கருத்துக்கும்

Read more...

I Like the Flowers - by Beat Boppers Children's Music

chitra`s tamil songs

My Lucky Day - Cool Tunes for Kids by Eric Herman

vijay`s tamil songs

Childrens Song

ilayarajah`s tamil hits

About This Blog