Monday, March 16, 2009

ஒரே உண்மை .

கண்ணதாசனின் குட்டிக்கதைகளில் இருந்து.. .. ..

பாதிரியார் ஒருவர் பள்ளிப்பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொண்டிருந்தார். எல்லா மாணவர்களையும் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.

'இங்கே இதுவரை ஒரு பொய் கூடச் சொல்லாத மாணவன் உண்டா?'

எல்லா மாணவர்களும் மௌனமாக நின்றனர். பாதிரியார் அமைதியாகப் பெருமூச்சு விட்டார். பின்பு சொன்னார்:

'கர்த்தரே , உமக்கு வணக்கம்! எங்கள் மக்கள் முதன் முறையாக மௌனத்தின் மூலம் ஒரேயோர் உண்மையைப் பேசியிருக்கிறார்கள் என்றார்.

0 comments:

I Like the Flowers - by Beat Boppers Children's Music

chitra`s tamil songs

My Lucky Day - Cool Tunes for Kids by Eric Herman

vijay`s tamil songs

Childrens Song

ilayarajah`s tamil hits

About This Blog